இந்தியா, ஏப்ரல் 9 -- பாலியல் புகார் அளித்த பெண்ணை அரியலூர் எஸ்.எஸ்.ஐ சுமதி அவமதிப்பு செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், அதனை நேரடியாக எடுத்து விசாரித்த திருச்சி சரக டி.ஐ.ஜி.வருண் குமார், அவரை கடுமையாக... Read More
இந்தியா, ஏப்ரல் 9 -- மக்களிடமும், மாணவர்களிடம் திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி செய்யும் திமுக தலைமை மக்களிடமும் மாணவர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்ப... Read More
Coimbatore, ஏப்ரல் 9 -- கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவருக்கு, முகவரி சரிபார்ப்புக்கு ரூ.1000 லஞ்சம் பெற்ற தலைமைக் காவலர் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்... Read More
இந்தியா, ஏப்ரல் 9 -- Rain Update: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நிலவுகிறது என்றும், இதனால், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ... Read More
இந்தியா, ஏப்ரல் 9 -- கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளர், மருத்துவர் நேரில் ஆஜராக உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், எதிர்தரப்பில் 2 சாட்ச... Read More
இந்தியா, ஏப்ரல் 9 -- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் ஜனவரி மாதம் அம... Read More
இந்தியா, ஏப்ரல் 9 -- தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆன வழக்கில், குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட... Read More
Chennai,delhi, ஏப்ரல் 9 -- 2 நாள் பயணமாக நாளை ஏப்ரல் 10ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார். நாளை இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் மத்திய உள்துறை அமித் ஷா, ஐ.டி.சி. ... Read More
Tenkasi,chennai, ஏப்ரல் 9 -- தென்காசியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மருத்துவர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தென்காசியைச் சேர... Read More
இந்தியா, ஏப்ரல் 9 -- தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அன... Read More